விருதுநகர்:விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 71வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் ஜெயகுமார் துவக்கி வைத்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பிச்சுமணி பட்டங்களை வழங்கி பேசினார். 578 இளநிலை மற்றும் 265 முதுநிலை மாணவர்கள் பட்டம் பெற்றனர். கல்லுாரி பரிபாலன சபைத் தலைவர் வன்னியானந்தம், பொருளாளர் முத்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related posts
-
ரோட்டில் ஓடுது குடிநீர்… மனம் குமுறும் மக்கள்
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீருக்கான ஆதாரங்கள் ஏராளம் இருந்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் விட்டதால் இன்று எங்கும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தாமிரபரணி,... -
வீணாகிறதே! கழிவுகளின் சங்கமமான கண்மாய்கள்; பன்றி வளர்க்கும் மையமான அவலம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாததால் நீர் நிலைகள், கண்மாய்களில் கழிவு நீர் சங்கமித்து வீணாகி வருகிறது. பன்றிகள் வளர்க்கும்... -
மருத்துவமனை கட்டடம் திறப்பு
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகளுடன் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும்...