காரியாபட்டி ஆவியூர் புரோபல் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் கோஜூகை ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி சார்பாக மாணவர்களுக்கிடையே கராத்தே பெல்ட் தேர்வு நடந்தது. பள்ளி தாளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.கராத்தே அமைப்பின் தலைவர் கார்த்திக், தொழில்நுட்ப தலைவர் பாக்கியராஜ், விருதுநகர் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர்கள் அஜய்குமார், முனீஸ்வரன் கலந்து கொண்டனர். மார்ச் 8ல் நடக்கும் மாநில கராத்தே போட்டிக்கு மாணவர்கள் தேர்வு நடந்தது. தலைமை ஆசிரியை சாந்தி தேர்வு பெற்றவர்களை பாராட்டினார்.
Related posts
-
தொடர் மழையில் முளை விட்ட பயிர் சோகத்தில் விவசாயிகள்
திருச்சுழி: தொடர் மழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் முளை விட்ட நிலையில் பாழாகுவதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். திருச்சுழி அருகே... -
ரமண மகரிஷி.
திருச்சுழியில் அவதாரம் பூண்ட கருணை வடிவம், மதுரையில் ஞானம் பெற்ற மகான், திருவண்ணாமலையில் முக்தியடைந்த பரமாத்மா என ஜீவ ஒளி தத்துவமாக... -
கன மழையால் சூழந்த காட்டாற்று வெள்ளம்; கண்மாய்களில் உடைப்பால் தீவாக மாறிய குக்கிராமங்கள்
நரிக்குடி : மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் காட்டாற்று வெள்ளத்தால் நரிக்குடியில் பல கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு...