#ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி, அசத்தல் அறிவிப்பு..!
Read MoreDay: March 31, 2020
Virudhunagar District Police
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.P.அசோக்குமார் அவர்கள், ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றி தவித்த ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு,குடிநீர் வழங்கினார். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs
Read Moretoday sivakasi news
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கலம் காளையார்குறிச்சி கோபாலன்பட்டி எம்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ஒன்றியக்குழு துணைத்தலைவர்திரு.வி.விவேகன் ராஜ் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
Read More#BeelaRajesh
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு.. நெல்லைக்கு முதலிடம் சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இவர்கள் அனைவருமே டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு ஒன்றில் பங்கேற்று விட்டு ஒரு திரும்பியவர்கள் தான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சென்னையில் இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பீலா ராஜேஷ். அப்போது அவர் அளித்த தகவலை பாருங்கள்: சுவிட்ச் ஆப் டெல்லியில் ஒரு குழு இந்த மாதம் மத மாநாடு ஒன்று நடத்தியது. அதில் 1,500 பேர் பங்கேற்றனர். அதில் தமிழகத்துக்கு திரும்பியவர்களில் 1131 பேரில், நாங்கள் கண்டறிந்துள்ளது 523 பேர். அவர்கள் அனைவருக்கும், கையில் சீல் குத்தி, வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி…
Read Morelionvlakshminarayanan
ஊராட்சி செயாளர்களுடன் ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட முனிஸ் நகரில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர் ஊராட்சி மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன் ……
Read Morecoronavirus awareness at sattur
*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க*., *விருதுநகர் மாவட்டம்**சாத்தூர் சட்டமன்ற தொகுதி**வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம்**வெம்பக்கோட்டை பகுதியில்**நேரடியாக சென்று கொரணோ நோய் தொற்று ஏற்படாமல் இருக்க* *தீயணைப்பு வாகனங்களின் மூலம்**கிருமி நாசினியை பகுதியாக பகுதியாக சென்று கிருமி நாசினியை தெளித்தார்*., *பொதுமக்களிடையே கொரோணா நோய் பற்றிய விழிப்புணர்வு விளக்கி கூறிய பின்னர் ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று முகக்கவசத்தை வழங்கினார்*., *சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் செல்லப்பிள்ளை**சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.MSR.ராஜவர்மன்., MLA*.,*அவர்கள்* *பின்னர்**சுகாதார துறை* *அதிகாரிகள்., மற்றும் துப்புரவு* *பணியாளர்களை நோய் தொற்று பரவாமல் இருக்க பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினார்*. *உடன் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வழக்கறிஞர் சேது ராமனுஜம் வெம்ப கோட்டை சேர்மன்., வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் RR.மணிகண்டன் மற்றும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் AS.ராமராஜ் பாண்டியன்., ஒன்றியகவுன்சிலர்…
Read Morecoronavirus awareness
*மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைகினங்க*., *விருதுநகர் மாவட்டம்**சாத்தூர் சட்டமன்ற தொகுதி**வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம்**தாயில்பட்டி* *பகுதியில்**நேரடியாக சென்று கொரணோ நோய் தொற்று ஏற்படாமல் இருக்க* *தீயணைப்பு வாகனங்களின் மூலம்**கிருமி நாசினியை பகுதியாக பகுதியாக சென்று கிருமி நாசினியை தெளித்தார்*., *பொதுமக்களிடையே கொரோணா நோய் பற்றிய விழிப்புணர்வு விளக்கி கூறிய பின்னர் ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று முகக்கவசத்தை வழங்கினார்*., *சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் *சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.MSR.ராஜவர்மன்., MLA*.,*அவர்கள்* *பின்னர்**சுகாதார துறை* *அதிகாரிகள்., மற்றும் துப்புரவு* *பணியாளர்களை நோய் தொற்று பரவாமல் இருக்க பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினார்*. *உடன் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வழக்கறிஞர் சேது ராமனுஜம்., வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் RR.மணிகண்டன் மற்றும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் AS.ராமராஜ் பாண்டியன் வெம்ப கோட்டை சேர்மன., ஒன்றியகவுன்சிலர்…
Read MoreCOVID19
*கொரோணா COVID19* *சாத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள. உழவர் சந்தை*.,*சாத்தூர் பேருந்து நிலையம்., ஆகியவற்றில் செயல்பட்டு வரும் காய்கறிகடைகளை ஆய்வு செய்தார்*., *சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.MSR.ராஜவர்மன் MLA., அவர்கள்*.,*உடன் மாநில அம்மா பேரவை**துணை செயலாளர்**வழக்கறிஞர் சேது ராமனுஜம்*.,*நகர கழக செயலாளர் NS.வாசன்., உடனிருந்தனர்*.,
Read MoreSattur news
சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் கிராமங்களில் சிறுவர்கள் தெருவில் விளையாடுவது தொடர்கிறது. விபரீதம் தெரியாமல் பெற்றோர்களே அனுமதிப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகிறது.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்தின் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடு சென்று வந்தவர்களை அரசு வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.நகர் பகுதியை விட கிராமத்தை சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடு சென்று திரும்பி உள்ளனர். வைரஸ் தொற்றின் அறிகுறிகள் வெளியில் தெரியாத நிலையில் இவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருப்பது அவசியமாகும். மேலும் 14 நாட்கள் சுகாதார அலுவலர்கள் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிராமங்களில் உள்ளவர்கள் தங்களுக்கு நோய் பரவாது என்ற நம்பிக்கையில் சுதந்திரமாக உலா வருகின்றனர். தனிமை படுத்தப்பட்டவர்கள் வீடு அருகில் உள்ளவர்கள்…
Read MoreRajapalyam News
ராஜபாளையம் : ராஜபாளையம் அடுத்த செட்டியார்பட்டி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தை தனியார் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்படுவதாக செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க மக்கள் கூடும் சந்தைப்பகுதிகளை திறந்தவெளியிடங்களுக்கு மாற்ற உத்தரவு இடப்பட்டிருந்தது.ராஜபாளையம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இயங்கிவருகிறது. இந்நிலையில் செட்டியார்பட்டி பேரூராட்சி நாயுடு தெற்கு தெருவில் இயங்கி வந்த காய்கறி சந்தை மூடப்பட்டு தளவாய்புரம் ரோட்டில் உள்ள பு.மு.மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இயங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை செயல் அலுவலர் அழகர் மற்றும் தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் பார்வையிட்டு 11 கடைகளுக்கு தேவையான இடங்களை ஒதுக்கி பொதுமக்கள் நின்று வாங்க இடைவெளி குறியீடு ஏற்படுத்தி உ ள்ளனர்.பேரூராட்சி செயல்அலுவலர் அழகர் கூறியதாவது:…
Read More