#Covid_19 #ListOfHospital #Emergency
Read MoreDay: April 4, 2020
We are blessed!
We are blessed!
Read Morecoronavirus awareness
ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று #காமராஜர்_காலனி #அண்ணாமலையார்_காலனி #சிவானந்த நகர் #ஆசாரி_காலனி #விநாயகர்_காலனி #காவல் நிலையம் #போலீஸ்_கோட்ரஸ் #முத்துராமலிங்க நகர் #கட்டளைப்பட்டி #முனீஸ்நகர் #நீதிமன்றம் #அரசுகலைக்கல்லூரி #சமத்துவபுரம் மற்றும் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று #ஐந்து_வகையான #மூலிகைகள் கொண்ட #மஞ்சள்_லைசால் #வேப்பிலைச்சாறு_பிளீச்சிங்_பவுடர் மற்றும் #டெட்டால்_கொரோனா #வைரஸ் #தடுப்பு முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி தெளித்து வந்தார்.,சொல்லால் மட்டும் அல்ல செயலால் செய்து முடிப்பவர் #அன்றும்_இன்றும்_என்றும்_மக்கள் #நலப்பணியில்., #ஆனையூர்_ஊராட்சி #மன்ற_தலைவர் #வீ.#லட்சுமிநாராயணன்
Read Morecoronavirus awareness
மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க .கடம்பூர் இளையஜமீன் தெண்மன்டல தளபதிSvspமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பாகசிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கமலநாச்சியாபுரம் மற்றும் புதுவெள்ளையாபுரம் பகுதிகளில் கொரனோ தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.இதில் கழக நிர்வாகிகள் உடனீருந்தனர்.
Read MoreTamil Nadu Electricity Board
நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைப்பு.. தயாராகும் தமிழக மின்சார வாரியம் சென்னை: நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் தமிழக மின்சார வாரியம் தயாராகியுள்ளது. கொரோனா தொடர்பாக மன் கீ பாத் உரை அல்லாமல் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில் ஊரடங்கை கடைப்பிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி. உலக நாடுகள் நம்மை பார்த்து வியந்து நம்மை போல் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. கொரோனா எனும் இருளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிய வேண்டும். நாளை இரவு 9 மணிக்கு 9…
Read MoreKkssr Ramachandran
K. K. S. S. R. Ramachandran,K. K. S. S. R
Read Moreஇன்று சாத்தூர் நகர் கழகம் சார்பாக பொது மக்களுக்கு முக கவசம் விநியோகிக்கபட்டது…
Satturnews
Read MoreThangam Thenarasu
திருச்சுழி தொகுதி காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்திலும், மல்லாங்கிணர் பேரூராட்சி அலுவலகத்திலும் கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு துறை அதிகாரிகளுடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்து ஆலோசனை செய்தோம். காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணர் மருத்துவமனைகளைப் பார்வையிட்டுத் தேவையான பொருட்களை வழங்கினோம். பொது மக்களில் பலரும் குறிப்பாக கருவுற்றுள்ளத் தாய்மாரும் கூட ஆங்காங்கே முகக்கவசம் இன்றி இருப்பதைக் கவனித்து அவற்றை அவர்களிடம் வழங்கியதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாடியும் வந்தோம்.
Read MoreThangam Thenarasu
கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, விருதுநகர் நகரத்தில், மாவட்ட மாணவரணி செயலாளர் தம்பி ராஜகுரு ஏற்பாட்டில், காய் கனி சந்தையில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வுப் பணி மேற்கொண்டோம்
Read MoreThangam Thenarasu
கடிதம் எழுதுவதற்கானக் கருப்பொருளைத்
தலைவர் கலைஞர் எங்கே; எப்போது; எப்படிக் கைக்கொள்வார் என்பது ஆச்சரியமானது!.