*விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் நகர சுற்றுபுற பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி., பருப்பு.,காய்கறிகள் மளிகை பொருட்களை சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.MSR.ராஜவர்மன்., MLA., அவர்கள் ., உடன் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் சேது ராமானுஜம்., இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர்., வெம்பக்கோட்டை மேற்கு&கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் சாத்தூர் நகர கழக செயலாளர் மற்றும் வார்டு செயலாளர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்*.,
Read MoreDay: April 8, 2020
v.lakshminarayanan
மாற்றுத்திறனாளிக்கு ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர்
லயன் வீ. கருப்பு ( எ )லட்சுமிநாராயணன் அவர்கள் அரிசி மற்றும் மளிகை சாமான்கள் அனைத்தையும் வழங்கினார்
COVID:19
#கொரோனா* ஊரடங்கு உத்தரவினால்…21நாள் வேலையிழந்து, வறுமையில் வாடும் பட்டாசு தொழிலாளர்களின் நிலை குறித்தும் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்தும், தற்போதுள்ள இக்கட்டான சூழலில் பட்டாசு தொழிலை பாதுகாப்பது குறித்தும்…தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உரிமையாளர்கள் சங்க (#டான்பாமா) நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்…விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…மாண்புமிகு:::💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜிஅவர்கள்…
Read MoreAruppukkottai Town Police Inspector Mr. T. Balamurugan
Aruppukkottai Town Police Inspector Mr. T. Balamurugan provided food and drinking water to the cleaning staff, the poor, the simple people and the 144 persons who were left without food due to the injunction.
Read More#ActressMeena#Covid19Chennai #CoronaInTamilnadu
. #CoronavirusPandemic இல் நாம் எப்படி வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் , அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நடிகை மீனா வேண்டுகோள்#ActressMeena#Covid19Chennai #CoronaInTamilnadu #21daysoflockdown #StayAwareStaySafe
Read MoreVirudhunagar District Police
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய முதல்நிலை காவலர் திரு.R. முரளிதரன் அவர்கள், சூலக்கரை மேடு, K.செவல்பட்டி, அழகாபுரி, மீசலூர், M.செவல்பட்டி மற்றும் தாதம்பட்டி பகுதி பொதுமக்களுக்கு 144 தடை உத்தரவை பின்பற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் கொரோனா வைரஸினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Read MoreBeela Rajesh
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் 60,739 பேரும், அரசு கண்காணிப்பில் 230 பேரும் உள்ளனர். சிகிச்சை அளித்த 4 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவரை 6,095 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. 5 பேரின் உடல்நிலைமை மோசமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களில் ஒருவர் 82 வயதானவர். பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது. இவ்வாறு அவர்…
Read Morev.lakshminarayanan
நமது ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து தெருக்களிலும் நமது ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன் வீ .லட்சுமிநாராயணன் அவர்கள் கிருமிநாசினி தெளித்தார்
Read MoreVirudhunagar hospital details
Virudhunagar hospital details,Virudhunagar
Read MoreVirudhunagar Train Timing
The Virudhunagar Junction is located on the eastern side of the city adjacent to the town’s SIDCO industrial estate. The station bears the intersection of four branching railway lines and the next nearest train stations are:
Read More