கொரோனா வைரஸ் ஜாதி, மதம், நிறம், மொழி வேறுபாடு பார்க்காது, 2020ம் வருடம் மேடு பள்ளமாக தொடங்கி உள்ளது, கொரோனா மூலம் நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னை: 2020ம் வருடம் மேடு பள்ளமாக தொடங்கி உள்ளது, கொரோனா மூலம் நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுக்க மத்திய அரசு மூலம் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் கொரோனா பரவல் குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இன்று இரவு இந்த தளர்வு அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி கொரோனா குறித்தும் அதற்கு எதிரான நடவடிக்கை குறித்தும் தனது ”லிங்கடின்” பக்கத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சிறு குறிப்பை வெளியிட்டுள்ளார். பணியாளர்கள்,…
Read MoreDay: April 19, 2020
Stay Home ! Stay Safe !
#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs
Read More#maduraiMPwishes #மதுரை #stayhome #staysafe #LockdownExtended
#கொரோனா பற்றிய விழிப்புணர்வு பணியில்#மதுரைக்காவல்துறையும்,இயக்குனர் #சசிக்குமாரும். நல்ல முயற்சிகள் தொடரட்டும். “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் #சசிகுமார்… உணர்வுப்பூர்வமான பணி… #maduraiMPwishes #மதுரை #stayhome #staysafe #LockdownExtended
Read Moreதூய்மை காவலர்கள் அரிசி மற்றும் மளிகை பொருட்கள்
கழக தலைவர் திரு.தளபதியார் அவர்களின் ஆனைக்கிணங்க விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்களின் ஆலோசனைப்படி சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தூய்மை காவலர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தையும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஒன்றிய குழுத் தலைவர் திருமதி. முத்துலட்சுமி விவேகன் ராஜ் அவர்களும், ஒன்றியக்குழு துணைத் தலைவர், திரு. விவேகன் ராஜ் அவர்களும் ,விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்அவர்களும், சார்பு ஆட்சியர் அவர்களும் ,வட்டாட்சியர் அவர்களும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரும் கலந்து கொண்டனர்..
Read MoreEdappadi K Palaniswami | #CoronaVirus | #Lockdown2 | #Tamilnadu
#BREAKING ஊரடங்கு காலத்தில் களப்பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று; உடனே போலீசார், பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து PCR/RapidTest பரிசோதனையை செய்ய அரசுக்கு கோரிக்கை! கொரோனா நோய் தொற்று அதிகரித்தால் களப்பணி பாதிக்கப்படும் வாய்ப்பு!
Read Moreசாத்தூர் நகர பொது மக்களுக்கு கபசுர குடிநீர்
கழக தலைவர் ஆணைங்கினக்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின் , சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோஸ் குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள், தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் திருமதி நிர்மலா கடற்கரை அவர்கள், நகர செயலாளர் & Ex நகர் மன்ற தலைவர் திரு குருசாமி அவர்கள் முன்னிலையில், மற்றும் இலக்கிய அணி திரு பா அசோக் அவர்கள் சாத்தூர் நகர 24 வார்டுகளிலும் கொரனா தடுப்பு கபசுர சூரணம் குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதகள் ,கழக நிர்வாகிகள், வினோத் குமார் இளைஞர் அணி சங்கர் தகவல் தொழில்நுட்ப அணி நகர ஒருங்கிணைப்பாளர் க. முனீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டனர்…… …
Read More24 வார்டுகளிலும் கொரனா தடுப்பு கபசுர குடிநீர்
கழக தலைவர் ஆணைங்கினக்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின் , சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோஸ் குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள், தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் திருமதி நிர்மலா கடற்கரை அவர்கள், நகர செயலாளர் & Ex நகர் மன்ற தலைவர் திரு குருசாமி அவர்கள் முன்னிலையில், மற்றும் இலக்கிய அணி திரு பா அசோக் அவர்கள் சாத்தூர் நகர 24 வார்டுகளிலும் கொரனா தடுப்பு கபசுர சூரணம் குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதகள் ,கழக நிர்வாகிகள், வினோத் குமார் இளைஞர் அணி சங்கர் தகவல் தொழில்நுட்ப அணி நகர ஒருங்கிணைப்பாளர் க. முனீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டனர்……
Read Moreகொரனா தடுப்பு கபசுர சூரணம் குடிநீர்
கழக தலைவர் ஆணைங்கினக்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின் , சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோஸ் குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள், தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் திருமதி நிர்மலா கடற்கரை அவர்கள், நகர செயலாளர் & Ex நகர் மன்ற தலைவர் திரு குருசாமி அவர்கள் முன்னிலையில், மற்றும் இலக்கிய அணி திரு பா அசோக் அவர்கள் சாத்தூர் நகர 24 வார்டுகளிலும் கொரனா தடுப்பு கபசுர சூரணம் குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதகள் ,கழக நிர்வாகிகள், வினோத் குமார் இளைஞர் அணி சங்கர் தகவல் தொழில்நுட்ப அணி நகர ஒருங்கிணைப்பாளர் க. முனீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டனர்……
Read Moreஊரடங்கை சமாளிக்க உதவும் உள்ளங்கள்
ஊரடங்கை ஏழைகள் சமாளிக்கும் வகையில், பல்வேறு தரப்பினரும், தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். l தாம்பரம் நகராட்சியில், கொரோனா பரவல் தடுப்பு பணிகளில், நகராட்சியின் மருத்துவமனை ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை, கவுரவப்படுத்தும் விதமாக, மேற்கு தாம்பரம், காமராஜர் நலச்சங்கம் சார்பில், நகராட்சியின் துாய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என, 550 பேருக்கு, அரிசி, எண்ணெய் அடங்கிய, நிவாரண பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. புலிக்கொரடு பகுதியில், 100 தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. l எண்ணுார் அனல்மின் நிலையம், ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய நிர்வாகம் சார்பில், துாய்மை பணியாளர்கள், வட மாநில தொழிலாளர்கள், ஏழைகளுக்கு, 5 கிலோ அரிசி, காய்கறிகள், மதிய உணவு போன்றவை வழங்கப்பட்டன.
Read Moreஊரடங்கு தளர்வு எப்போது? அரசு குழு முடிவு நாளை அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில், ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு கூட்டம், நேற்று நடந்தது. இன்று அல்லது நாளை, அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 20ம் தேதிக்கு பின், எந்தெந்த தொழில்கள் துவங்க அனுமதிக்கலாம்; மே, 3க்கு பின், எப்படி படிப்படியாக ஊரடங்கை தளர்த்தலாம் என, ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.இக்குழுவில், வருவாய், தொழிலாளர், டி.ஜி.பி., சுகாதாரம், தொழில், வீட்டுவசதி, கல்வி, போக்குவரத்து துறை செயலர்கள், சுகாதாரத் துறை இயக்குனர், நுண்ணுயிரியல் துறையை சேர்ந்த, முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன், ஓய்வுபெற்ற டாக்டர் குகநாதன், இந்திய மருத்துவ சங்க பிரதிநிதி உட்பட, 17 பேர் இடம் பெற்றிருந்தனர். புதிதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தேசிய தொற்றுநோய்…
Read More