#ஒன்றினைவோம் வா என்ற கழக தலைவர் #ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்கஇன்று 01.05.2020 திருவில்லிபுத்தூர் ஓன்றிய பகுதியில் ஏழை எளியோர்க்கு அத்தியாவசிய பொருட்கள்,காய்கறிகள் மாவட்ட கழக செயலாளர்திரு.KK.S.S.RRஅவர்கள் தலைமையில் திருவில்லிபுத்தூர் ஒன்றியப்பெருந்தலைவர் திரு.மல்லி.ஆறுமுகம் அவர்களின் முன்னிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.என்றும் மக்கள் பணியில் திராவிட முன்னேற்ற கழகம்…திருவில்லிபுத்தூர் ஒன்றியம்..
Read MoreDay: May 1, 2020
SATTUR NEWS
கழக தலைவர் ஆணைங்கினக்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின் சாத்தூர் தொகுதி கோசு குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள், நகர செயலாளர் & முன்னாள் நகர் மன்ற தலைவர் திரு குருசாமி அவர்கள் தலைமையில் ## ஒன்றினைவோம் வா # திட்டத்தின் கீழ் சாத்தூர் நகரில் நந்த வன பட்டி தெரு , ஆர் சி தெரு, குர்லிங்காபுரம், சுந்தரனாந்த பஜனை மட தெரு , பால் பண்ணை தெரு, இடங்களில் அரிசி, மளிகை பொருட்கள், வழங்கப்பட்டது. நிகழ்வில் திரு நாகராஜன் அவர்கள் வார்டு செயலாளர்கள் திரு ராஜகுட்டி , திரு ஆல்பர்ட், திரு பிரகாஷ், திரு இசக்கி, திரு பால் பாண்டி மற்றும் க. முனீஸ்வரன் நகர ஒருங்கிணைப்பாளர் திமுக தகவல் தொழில்நுட்ப…
Read Moreசுனாமியின் போதே காத்தார்.. ராதாகிருஷ்ணனை களமிறக்கிய அரசு.. சென்னையில் கொரோனாவை தடுக்க திட்டம்!
சென்னை: சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா தடுப்பு குழுவின் சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணியில் இவர் முக்கியமான ஆலோசனைகளை வழங்குவார். சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனா மிக மோசமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றுதான் அதிகமாக 3600 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது . சென்னை: சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா தடுப்பு குழுவின் சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணியில் இவர்…
Read Moreஎன்னை அணியில் இருந்து நீக்கியதற்கு இவர்தான் காரணம். அவரோட கண்ட்ரோல்ல நான் இருக்க மாட்டேன் – கெயில் ஆவேசம்
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதைப் போலவே கரீபியன் தீவுகளிலும் கரீபியன் பிரிமியர் லீக் தொடர் வருடா வருடம் நடைபெற்று வருகிறது. இந்த தொடரிலும் கிட்டத்தட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் ஜமைக்கா அணிக்காக விளையாடி வருகிறார் கிரிஸ் கெய்ல். அந்த அணி கடந்த சில முறைகளில் கோப்பை வென்றதற்கு இவரும் ஒரு பெரும் காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்த அணியில் இருந்து சமீபத்தில் அவர் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து டேரன் சம்மி தலைமையிலான செயின்ட் லூசியா அணியில் இணைந்துள்ளார் கெய்ல். இந்நிலையில் ஜமைக்கா அணியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் ராம்நரேஷ் சர்வான் தான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் யூடியூப் இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு பேசியுள்ளார். ராம்நரேஷ் சர்வான் நீ ஒரு மிகப்பெரிய பாம்பு. இப்போதைக்கு நீ கரோனா வைரசை விட…
Read MoreSIVAKASI SAMIKKALAI AMMK
மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்திரு.*G சாமிக்காளை* BA அவர்கள்.தலைமையில்வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் M.ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டின்படி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவல்பட்டி கிராமத்தில் *முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் தூய்மை பாது காவலர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை D.முத்துராஜ், S.சின்னராஜ்,K.பிரதாபன், A.கருப்பசாமி, M.கடற்கரை, V.ராஜேஷ் குமார், N.உத்தமன், E.விக்னேஷ், M.ரமேஷ், R.வினோத், P.சுரேந்தர் மேலும் கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஏ.போஸ், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்…
Read MoreSIVAKASI AMMK NEWS
மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்திரு.*G சாமிக்காளை* BA அவர்கள்.தலைமையில்.வெம்பக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் M.ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டின்படி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயகரிசல்குளம் கிராமத்தில் முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை கிளை செயலாளர் சண்முகவேல் ஊராட்சி கழக செயலாளர் செல்வம் ,ஒன்றிய மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி,N.M.முனியசாமி, மருதுபாண்டி, ராமர், கணேஷ் சங்கர் , மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் உடன் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.போஸ், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி கவிதா தனசேகரன், தாமோதரன் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட…
Read MoreAMMK SIVAKASI NEWS
மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்திரு.*G சாமிக்காளை* BA அவர்கள்.தலைமையில்.ராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிலாபுரம் பகுதியில் ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு K.முத்துராமலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை கிளை கழக செயலாளர் P.சண்முகம் மற்றும் தெய்வக்குமார், கோவிந்தராஜ், ஒன்றிய துணை செயலாளர் K.ஜெயராமன், ஒன்றிய அவைத்தலைவர் K.ஆறுமுகசாமி, ஒன்றிய பிரதிநிதி K.ஆழ்வார், பூளிகுமரன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஏ.போஸ், சாத்தூர் கிழக்கு…
Read MoreAMMK NEWS SIVAKASI
மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்திரு.*G சாமிக்காளை* BA அவர்கள்.தலைமையில்.சிவகாசி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட சன்னியாசிபட்டி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியை சன்னியாசிபட்டி கிளை செயலாளர் முத்துக்குமார், அவைத்தலைவர் கோவிந்தராஜ் பர்மாகாலணி கிளை செயலாளர் S.முனியசாமி M.ஜான்சிராணி, ஊராம்பட்டி கிளை செயலாளர் C.பன்னீர்செல்வம், ஏ.துலுக்கப்பட்டி கிளை செயலாளர் P.முத்துசெல்வம் M.பேச்சியம்மால், செல்வம் மற்றும் k.கணேஷன் பெரியபொட்ல்பட்டி கிளை செயலாளர் B.முத்துபாலமுருகன் மற்றும் கிருஷ்ணகுமார் விளாம்பட்டி கிளை செயலாளர் பாலமுருகன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் வெம்பக்கோட்டை கிழக்கு…
Read Moreபடுமோசமான வீரர்கள் பட்டியலில் பும்ராஹ்வுக்கு இடம்; சர்ச்சையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம் !!
படுமோசமான வீரர்கள் பட்டியலில் பும்ராஹ்வுக்கு இடம்; சர்ச்சையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய ஊடகம் ஆல்டைம் மோசமான டெயிலெண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் நல்ல பேட்டிங் ஆட தெரிந்த பவுலரின் பெயரை ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மீடியா சேர்த்துள்ளது. ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே கிரிக்கெட் வீரர்கள், சக வீரர்களுடனும் ரசிகர்களுடனும் சமூக வலைதளங்களில் உரையாடுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பது, ஆல்டைம் சிறந்த அணிகளை தேர்வு செய்வது என பொழுதுபோக்கி வருகின்றனர்.இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் மீடியா, ஆல்டைம் மிக மோசமாக டெயிலெண்டர் பேட்ஸ்மேன்கள் 11 பேரை தேர்வு செய்துள்ளது. அதில் நன்றாக பேட்டிங் ஆட தெரிந்த இந்தியாவின் அஜித் அகார்கரின் பெயரை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேர்த்திருப்பது இந்திய ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.ஏனெனில் அகார்கர் நன்றாக பேட்டிங்…
Read Moreமீண்டும் கேப்டனாகும் முக்கிய வீரர்; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!
மீண்டும் கேப்டனாகும் முக்கிய வீரர்; மகிழ்ச்சியில் ரசிகர்கள் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸை மீண்டும் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான டிவில்லியர்ஸ், கிரிக்கெட்டில் ஆல் இன் ஆல் அழகுராஜா. அதிரடியான பேட்டிங், அபாரமான ஃபீல்டிங், அசத்தலான விக்கெட் கீப்பிங் என அனைத்துவிதத்திலும் அணிக்கு சிறப்பான பங்களிக்கக்கூடியவர். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடும் வல்லமை பெற்றவர் டிவில்லியர்ஸ். அதனால் ரசிகர்களால் மிஸ்டர் 360 என அன்புடன் அழைக்கப்படுகிறார். தென்னாப்பிரிக்க வீரரான டிவில்லியர்ஸ், எல்லைகளை கடந்து சர்வதேச அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வால், அவரது இடத்தை நிரப்பமுடியாமல் திணறிவரும் தென்னாப்பிரிக்க அணி, 2019 உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது மட்டுமல்லாமல், அதன்பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்தது. இந்த ஆண்டு…
Read More