விருதுநகர் மாவட்டம் வத்ராப் தனிப்பிரிவு ஆயுதப்படையில் தலைமை காவலராக பணிபுரியும் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் முன்னிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.R.கண்ணன் IAS அவர்களிடம் வழங்கினார். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs
Read MoreDay: May 4, 2020
#Rohitsharma #MohammedShami #Biryani #CoronaLockdown
பச்சை பசேல் என இருக்கும் பிட்சை (மைதானத்தை) பார்த்தால் எக்ஸ்ட்ரா பிரியாணி சாப்பிட முகமுது ஷமி விருப்பப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
Read Moreநான் பார்த்ததிலேயே என்னை அச்சுறுத்திய பவுலர்கள் இவர்கள் தான் – ரோஹித் ஓபன் டாக்
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகெங்கிலும் நடைபெற்றுவரும் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படும், ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் தொடரும் இருமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பி.சி.சி.ஐ ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி வரும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலமாக வீரர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர். மேலும் தங்களது அனுபவத்தை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் முன்னணி வீரரான ரோகித் சர்மா சமூக வலைத்தளத்தில் மூலம் உரையாடினார். சமூக வலைத்தளம் ம்மொலமாக நடைபெற்ற அந்த உரையாடலில் கிரிக்கெட் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஆரம்ப காலத்தில் தனது கிரிக்கெட் வாழ்வில் தான் சந்தித்த மிக கடுமையான பவுலர்களைப் பற்றி அவர்…
Read Moreகோலி மற்றும் ரோஹித்துக்கு அடுத்து கேப்டனாகும் தகுதி இவருக்கு மட்டுமே உள்ளது – ஸ்ரீசாந்த் கணிப்பு
கொரோனா காரணமாக கலவரையறையின்றி ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை வீட்டிலேயே கழித்து வருகின்றனர். மேலும் உலகஅளவிலும் கிரிக்கெட் போட்டிகள் எப்போது துவங்கும் என்று தெரியாததால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், நேற்றைய Helo Liveவில் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்: 1.கோலி மற்றும் ரோஹித் ஆகியோருக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாகும் அனைத்து தகுதி கே.எல்.ராகுலுக்கு உள்ளது. அவர் 3 விதமான போட்டிகளிலும் நன்றாக விளையாடுகிறார். 2.முழங்கையை நன்றாக பயன்படுத்தும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 3.நான் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன். 4.விராட், கே.எல்.ராகுல் ஆகியோர் முச்சதம் அடிக்க கூடியவர்கள். 5.நெஹ்ரா, அகர்கர், ஸ்ரீநாத் ஆகியோர் அந்த நாட்களில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தார்கள். 6.ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். 7.யாருக்கு எப்படி…
Read MoreKkssr Ramachandran
விருதுநகர் மாவட்டத்தில் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதிஅளிக்க விருதுநகர் மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல். விருதுநகர் மாவட்ட முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சரும் திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் தங்கபாண்டியன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்தனர்.அப்போது அவர்கள் வருகிற 6ம் தேதியில் இருந்து மாவட்டத்தில் தொழிற்சாலைகள் கடைகள் திறப்பதற்கு ஊரடங்கு தளர்வு விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கடைகளை திறப்பதற்கு குறிப்பிட்ட நேரத்திலாவது அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்கூறியதாவது வருகிற 6-ந் தேதிக்கு பின் ஊரடங்கு…
Read Moreதமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்வு #Tamilnadu #CoronaUpdatesInIndia #CoronaUpdates #Corona #கொரோனா
Read More‘தமிழ்நாடு இ–பாஸ் சேவை’
‘தமிழ்நாடு இ–பாஸ் சேவை’வெளி ஊர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்ய ‘தமிழ்நாடு இ-பாஸ் சேவை’-ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. tnepass.tnega.org என்ற இணையதளத்தில் மொபைல் போன் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெறலாம்.
Read MoreVirudhunagar District Police
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, வறுமையில் வாடும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை,எளிய குடும்பங்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார். #Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs
Read MoreCoronavirus
ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா – அதிரும் தமிழகம்#Coronavirus
Read MoreKkssr Ramachandran அருப்புக்கோட்டையில் நிவாரண பொருட்கள் வழங்கியபோது..
இன்று அருப்புக்கோட்டையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியபோது..
Read More