சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை என்பது மிக அதிகமாக உயர்ந்து 771 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பு 4829 ஆக உள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 771 பேரில், ஆண்கள் 575 பேர். பெண்கள் 196 பேர். சென்னையில் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் 2332 என்ற அளவுக்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. தமிழகத்தில், கொரோனா உயிர் இழப்பு என்பது 35 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை 31. தமிழகத்தில் இதுவரை…
Read MoreDay: May 6, 2020
லாக்டவுனில் உதித்த ஐடியா: 40 நாட்களில் 6 லட்சம் ஈட்டிய இளைஞர்!
‘ஊரடங்கு அறிவிக்கப்பட்டு முதல் மூன்று நாள், நானும் வீட்டில் ஜாலியாக பொழுதை போக்கினேன். ஆனால் நான்காம் நாள் இது இப்படியே தொடர்ந்தால் எனக்கும், என் நிறுவன ஊழியர்களுக்கும் ஆபத்து என்று உணரத் தொடங்கினேன்,’ – தரணீதரன். கொரோனா… கொரோனா.. இதைத்தவிர காதுகளில் எதுவும் விழாதது போல் நாட்கள் நகர்கின்றன. மார்ச் 25ம் தேதி நாடு முழுதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. எல்லாரும் அரசு சொன்னதைக் கேட்டு வீட்டில் இருக்கத் தொடங்கினர். ஆனால் இதுவே அடுத்த ஒரு மாதத்துக்கு மேல் தொடரப்போகிறது என்று யாரும் அப்போது நினைக்கவில்லை. அப்படித்தான் தொழில் புரிபவர்களின் மனநிலையும் இருந்தது. சரி ஒரு சிலநாட்கள் முடக்கம் இருக்கும், பின்னர் மீண்டு எழுந்து விடலாம் என்றே நினைத்தனர். அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவர் தரணீதரன் மனதிலும் நம்பிக்கை இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஊரடங்கு தொடர,…
Read Moreமே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்
சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் செவ்வாய் மாத முற்பகுதியிலே கும்பம் ராசிக்கு மாறுகிறார். புத பகவான் ரிஷபம், மிதுனம் என பயணிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களும் தடைகள் நீங்கி முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக மாறப்போகிறது. கிரகங்கள் இந்த மாதம் இடம் மாறுகின்றன. மாத பிற்பகுதியில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் கும்பம் ராசிக்கும், மேஷம் ராசியில் சூரியனுடன் இணைந்திருக்கும் புதன் ரிஷபம் ராசிக்கும் பின்னர் மிதுனம் ராசிக்கும்…
Read Moreபடிப்படியாக மதுவிலக்கு என்று சத்தியம் செய்தார்களே.. என்ன ஆச்சு… மநீம கமல்ஹாசன் காட்டம்
சென்னை: அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையின் எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்கிறது? என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாளை முதல் சென்னை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பிற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்த கமல் ஹாசன் இன்று மீண்டும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.நாளை முதல் சென்னை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பிற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்த கமல் ஹாசன் இன்று மீண்டும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மது யாருடைய…
Read Moreஇந்தியாவில் 548 மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் கொரோனாவால் பாதிப்பு
இந்தியா முழுவதும் கோவிட் -19 என்ற கொரோனா தொற்று நோயால் 548 மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று ( செவ்வாயன்று) கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் உயிரிழப்பு மூன்று இலக்கங்களுக்கு வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 199 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது, இதனால் நாடு முழுவதும் இதுவரை கொரானாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,688 ஆக உயர்ந்துள்ளது. புதிய தொற்று பாதிப்ககள் கடந்த 24 மணி நேரத்தில் 2,801 ஆக உயர்ந்தன, இது திங்கள்கிழமைக்கு பிறகு இதுவரை இல்லாத இரண்டாவது அதிகபட்சம் ஆகும். இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,333 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் இதுவரை நாடு முழுவதும்…
Read MoreAMMK NEWS
*அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்* பொதுச்செயலாளர் அண்ணன் *TTVதினகரன்B.E,MLA* அவர்களின் வழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் *கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம்* நம் தலைமுறைகளையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் காப்போம் உலக நாடுகளில் இத்தொற்று கிருமி கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் மாண்புமிகு *TTVதினகரன்* அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் திரு *S.V.S.P மாணிக்கராஜா* அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் *திருG.சாமிக்காளைB.A* அண்ணன் அவர்களின் தலைமையில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு *கே.ஏ.போஸ்* அவர்களின் ஏற்பாட்டில் சல்வார்பட்டி மற்றும் இடவார்பட்டி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் மற்றும் கபசுரகுடிநீர்…
Read MoreLion V.lakshminarayanan
இன்று ஆனையூர்முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன்’ வீ. கருப்பு ( எ ) லட்சுமி நாராயணன் அவர்கள் இன்று துப்பரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மதிய உணவு வழங்கிய தருணம்
Read More#AmmaUnavagam #TamilNadu
அம்மா உணவகங்கள் மூலம் நாளொன்றுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும், சமுதாய சமையற் கூடங்கள் மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும் உணவளிக்கப்படுகிறது. தமிழகத்தில் எவரும் பட்டினி இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கி வருகிறது.
Read MoreKt rajendra balaji minister
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்…#கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மேற்பார்வை கொண்டு பணிகளை தூரிதப்படுத்தினார்…விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…✌️மண்ணின் மைந்தன்✌️மாண்புமிகு::;💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி…அவர்கள்…
Read MoreKt rajendra balaji minister
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி #3000ஏழைஎளிய குடும்பங்களுக்கு…#கொரோனா நிவாரணமாக…5கிலோ அரிசி, மற்றும் காய்கறிகளுடனான…#உணவுப்பொருள் நிவாரணம் வழங்கும் பணியினை துவக்கி வைத்து சிறப்பித்தார்…விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான… மாண்புமிகு::;💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜிஅவர்கள்…
Read More