கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.தங்கப்பாண்டியன் அவர்கள் 100 தச்சு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், வார்டு செயலாளர் குழந்தை, பேரூர் செயலாளர் இளங்கோவன், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் இக்சாஸ், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.