காரியாபட்டி:காரியாபட்டி வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி: நிலக்கடலை பயிரிட ஏக்கருக்கு 50 கிலோ விதையை பயன்படுத்தி ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோ டெர்மா கலந்து விதைக்க வேண்டும். வரிசைக்கு 30 செ.மீட்டர், செடிக்கு செடி 10 செ.மீட்டர், நான்கு செ.மீட்டர் ஆழத்தில் விதைக்க வேண்டும். இதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெற முடியும், என குறிப்பிட்டுள்ளார்.
Related posts
-
கல்லுாரியில் கருத்தரங்கு
காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் ‘மாணவர்களுக்கு இன்றைய முன்முயற்சி மூலம் நாளைய தலைவர்களை உருவாக்கும் முயற்சிகள்’ எனும் தலைப்பில்... -
கற்போருக்கு பயிற்சி தேர்வு
காரியாபட்டி : மாவட்டத்தில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 825 கல்லாதோர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் எழுத்தறிவு... -
வாழ்வதற்கு வழியில்லை; வனத்தில் குடியேறிய மக்கள்
காரியாபட்டி – தொடர் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டு கடனை அடைக்க முடியாமல் சிரமத்தில் தவித்த விவசாயிகளுக்கு வெள்ளரி விவசாயம் கை கொடுப்பதால்...