மும்பை : 2020 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. முதலில் இந்தியாவில் நடக்கும் என்றே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மாறான தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு நாடுகளை குறித்து வைத்துள்ள பிசிசிஐ, அங்கே ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு கூறினாலும் இந்தியாவில் ஐபிஎல் தொடரை பிரச்சனை இல்லாமல் நடத்த முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் தவித்து வருகிறது பிசிசிஐ. ஐபிஎல் தள்ளி வைப்பு 2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்கி, மே 24இல் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. மார்ச் மாத துவக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. கடும் நஷ்டம் கடந்த நான்கு மாதமாக சர்வதேச கிரிக்கெட்…
Read MoreDay: July 4, 2020
இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை.. 8 முறை சாம்பியன்.. யாருமே செய்யாத சாதனையை செய்த மேரி கோம்!
டெல்லி : இந்தியாவை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்கள் பற்றி பார்க்கும் போது அதில் நிச்சயம் மேரி கோம் முன்னணியில் இருக்கிறார். அமெச்சூர் குத்துச்சண்டையில் அவர் செய்த சாதனையை எந்த வீரரும், வீராங்கனையும் உலகத்தில் செய்யவில்லை. மேரி கோம் சாதனைகளால் குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவின் புகழ் உச்சத்தில் இருக்கிறது. இதை அத்தனை சாதாரணமாக அவர் செய்யவில்லை. ஏழைக் குடும்பம் மணிப்பூரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் மேரி கோம். அவரது பெற்றோர் விவசாயக் கூலிகள். அவரது தந்தை இளம் வயதில் மல்யுத்தத்தில் ஆர்வத்துடன் இருந்துள்ளார். தடகளத்தில் அதே ஆர்வத்துடன் இருந்த மேரி கோம், பின்னர் குத்துச்சண்டை விளையாட்டை கற்றுக் கொண்டார். சாதனை 2001 மகளிர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து தான் பங்கேற்ற ஒவ்வொரு மகளிர் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றார். ஏழு முறை…
Read Moreஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுடன் துணை நிற்பது பாஜக மட்டுமே- மோடி
டெல்லி: ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவது பாஜகதான் என தொண்டர்கள் மத்தியிலான உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். “முதலில் தேசம்” என்ற நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றி வருகிறார்.’ இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பாஜக நிர்வாகிகளுக்கு முதலில் தேசத்திற்கு சேவை செய்வதுதான் முக்கியம். இந்த சோதனையான நேரத்தில் நமது தொண்டர்கள் இந்தியா முழுவதும் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். தேவையானோருக்கு உதவி வருகிறார்கள். இந்த பணிகள் குறித்து நான் இன்று உரையாடவுள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் நேற்றைய தினம் லடாக் எல்லையில் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் உரையாடல் நிகழ்த்தினார். இன்று நடந்த உரையாடலில் தனது கட்சி…
Read MoreVirudhunagar District Police
புகை பிடித்தால் கொரோனா தொற்று தீவிரமடையும்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs
Read MoreDMK MLA’s Meet Virudhunagar Collector
திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்களின் ஆணைப்படி விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்களும் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு தங்கம் தென்னரசு MLA அவர்களும் தனுஷ் M.குமார் MP அவர்களும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் A.R.R.சீனிவாசன் MLA அவர்களும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் MLA அவர்களும் இன்று 04.07.2020 மாலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வைரஸ் டெஸ்ட் முடிவுகள் வர 5 நாட்களுக்கு மேலாகிறது ஆகவே அதிநவீன மருத்துவ கருவிகள் கொண்டு ஒரே நாளில் வைரஸ் டெஸ்ட் முடிவுகள் வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மனு அளித்தனர் அதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Read Moreமுதல்வர் கவர்னர் சந்திப்பு
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, இன்று (4.7.2020) ஆளுநர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களிடம் விளக்கி எடுத்துரைத்தேன்.
Read MoreAstrology News 04-07-2020
நமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் மனதிற்கு திருப்தி அளிக்கும். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையை அளிக்கும். ஆன்மிக எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். பேரன், பேத்திகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : நற்பலன்கள் உண்டாகும். பரணி : எண்ணங்கள் மேலோங்கும். கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும். ரிஷபம் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். கணவன்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழல் அமையும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற…
Read Moreதமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு [05-07-2020] எவை இயங்கும்.. எவை இயங்காது.? தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு [05-07-2020] எவை இயங்கும்.. எவை இயங்காது.? தமிழக அரசு அறிவிப்பு 🔲தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 🔲மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவி உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் வரும் 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக வரும் திங்கட்கிழமை முதல் மாற உள்ளது. 🔲மருத்துவமனை, மருத்துவர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை மட்டுமே இயங்கும் என தமிழக அரசு…
Read More2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு…!
2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு…! 🔲இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், நாள் ஒன்றில் சராசரியாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, 🔲பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். 🔲இந்நிலையில், வருமான வரித் துறை, கடந்த ஏப்ரல், 8 முதல், ஜூன், 30 வரையிலான காலகட்டத்தில், வரி செலுத்திய, கிட்டத்தட்ட, 20…
Read MoreCorona Updates
தமிழகத்தில் மொத்த கொரோனா பலி 1,500ஐ நெருங்குகிறது 🔲சென்னையில் இன்று 1842 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 1,07,001 ஆக அதிகரிப்பு 🔲இன்று தமிழகத்தில் 65 பேர் கொரோனாவுக்கு பலி இன்று தமிழகத்தில் 4,280 பேருக்கு கொரோனா
Read More