மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு * 2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன – மின் வாரியம் * மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் 6 மாவட்டங்களுக்கு மட்டுமே நீட்டிப்பு
Read MoreDay: July 15, 2020
Virudhunagar District Police
விழிப்புடன் இருப்போம்.., கொரோனாவை வெல்வோம்.., #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs
Read MoreTNCoronaUpdate
#BREAKING : தமிழகத்தில் மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று * கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு * தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று * தமிழகத்தில் ஒன்றரை லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு * சென்னையில் மேலும் 1,291 பேருக்கு கொரோனா * தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்தனர் * சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,205 பேருக்கு கொரோனா * 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்#COVID19 | #
Read Moreவீழ வேண்டும் நிறவெறி.. யுஎஸ் பல்கலைக்கழகத்தைக் கலக்கும் 2 இந்திய மாணவர்கள்!
கான்சாஸ் சிட்டி, அமெரிக்கா: அமெரிக்காவின் கான்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் பயிலும் உயரம் தாண்டுதல் வீரர் உள்ளிட்ட இரண்டு இந்திய மாணவர்கள் நிறவெறிக்கு எதிராக ஆளுக்கு ஒருபக்கம் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். அமெரிக்காவில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து உலகெங்கும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் கான்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இந்திய மாணவர்கள் இதுதொடர்பாக தீவிரக் களப் பணியாற்றி வருகின்றனர். தேஜஸ்வின் சங்கர் ஒருவர் தேஜஸ்வின் சங்கர். இவர் தேசிய உயரம் தாண்டுதல் சாம்பியன் ஆவார். இவர்தான் களத்தில் முன்னணியில் இருக்கிறார். பிளாய்ட் கொலையைத் தொடர்ந்து கான்சாஸ் பல்கலைக்கழகத்திலும் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் இந்தப் போராட்டம் வெடிக்க வேறு காரணம் அமைந்தது. அதாவது கான்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு மாணவர் அமைப்பின்…
Read MoreThangam Thenarasu MLA
“கல்வி வளர்ச்சி நாள்”- பெருந்தலைவர் பிறந்த நாளில் அவருக்கு விருதுநகரில் மரியாதை செலுத்திய போது…
Read MoreTNEA 2020 : பொறியியல் படிப்பு கலந்தாய்வு: இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி?
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் பொறியியல் படிப்பு உள்பட அனைத்து வகையான உயர் கல்வி படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பது உள்ளிட்ட எந்த பணிகளும் இதுவரை தொடங்கவில்லை. இந்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் http://tneaonline.in/ என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அறிவித்துள்ளார். இன்று மாலை 6 மணி தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி (16.8 .2020) மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். விண்ணப்பத்திற்கான கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும்…
Read MoreRajapalayam MLA 15-07-2020
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு முகவூர் ஊராட்சி மற்றும் இராஜபாளையம் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், கவுன்சிலர் தொந்தியப்பன், நகர துணை செயலாளர் சரவணன், அவைத்தலைவர் பதிவுஜமால், நாகேஸ்வரன், குணா, சிங்கராஜ், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMKVirudhunagar
Read MoreVirdhunagar News 15-07-2020
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.ராமச்சந்திரன் MLA அவர்கள், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் SRS.தனபாலன், மதியழகன், கோதண்டராமன், கிருஷ்ணகுமார், போஸ், ராஜகுரு மற்றும் கழக முன்னோடிகள். #DMKVirudhunagar
Read MoreInspection in pallapatti panchayat
நூதன முறையில் பணம் மோசடி
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாப்பட்டி சுற்று கிராம பகுதி ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் நுாதன முறையில் பணம் மோசடி நடந்துஉள்ளது. இங்குள்ள ஒரு சில விற்பனையாளர்களின் அலைபேசி எண்ணிற்கு சென்னை சிவில் சப்ளை கமிஷனர் அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறிய நபர், உங்கள் மீது அதிக புகார் வந்துள்ளது.நான் நினைத்தால் உங்கள் எஸ்.ஆர்., பதிவேட்டில் கை வைத்து விடுவேன். நடவடிக்கை எடுக்காமல் இருக்க நான் அனுப்பும் வங்கி கணக்கில் உங்கள் கையில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதை போடுங்கள், என கூறி உள்ளார். அதிர்ச்சியுற்ற விற்பனையாளர் அலைபேசி ட்ரூ காலரை பார்த்த போது சி.எஸ். சி. , என இருந்துள்ளது. இதை தொடர்ந்து காரியப்பட்டியில் மூவர், நரிக்குடி, அருப்புக்கோட்டை தலா ஒருவர் என வங்கி கணக்கில் பணத்தை போட்டுள்ளார். பிரச்னை ஏற்படுமோ என பயந்து போலீசில் புகார் கொடுக்க தயங்குகின்றனர்.…
Read More