திருவாடிப்பூரத்தின் நிறைவு நாளான இன்று புஷ்பயாகத்துடன் விழா
Read MoreDay: July 27, 2020
ஐபிஎல்ல நடத்த யூஏஇ ஹாப்பி அண்ணாச்சி… எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு
டெல்லி : ஐபிஎல் 2020 தொடரை யூஏஇயில் நடத்துவது குறித்த பிசிசிஐயின் கடிதத்திற்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்ட் அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளது மேலும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் யூஏஇ மகிழ்ச்சியடைந்துள்ளதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி 8 ஐபிஎல் அணிகளும் யூஏஇக்கு பயணமாக உள்ளனர். யூஏஇயில் நடத்த திட்டம் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் 2020 போட்டிகளை யூஏஇயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தையும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த கடிதத்திற்கு அறிக்கை மூலம் ஒப்புதல் தெரிவித்துள்ள இசிபி, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு…
Read More+2விற்கு பின் என்ன?.. படித்தவுடன் வேலை.. டிசைன் துறையில் ஸ்காலர்ஷிப் உடன் படிக்க செம சான்ஸ்!
சென்னை: 12ம் வகுப்பிற்கு பிறகு வித்தியாசமான மேற்படிப்பை படிக்க வேண்டுமா? உங்கள் எதிர்காலத்தை மிக சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கல்லூரிதான் டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design). சிறப்பான ஸ்காலர்ஷிப் உதவியுடன் நீங்கள் இங்கு டிசைன் சார்த்த படிப்புகளை படிக்கலாம். தமிழகத்தில் டிசைன் படிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரே கல்லூரி டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design). தற்போது டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) 75% ஸ்காலர்ஷிப் உடன் பிடெஸ் ( B.Des) படிப்புகளை வழங்குகிறது. சென்னையில் அமைந்து இருக்கும் இந்த டாட் ஸ்கூல் ஆப் டிசைன் (DOT School of Design) முன்னணி டிசைனர்ஸ் மற்றும் கட்டிடக்கலை வல்லுனர்களால் நடத்தப்படுகிறது. இந்த டாட் ஸ்கூல்…
Read Moreஓபிசி இட ஒதுக்கீடு.. தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.. ம.நீ.ம கமல்ஹாசன் வேண்டுகோள்!
சென்னை: OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும், இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார். பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே மருத்துவ படிப்பிற்கான ஓபிசி இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பு இன்று வெளியானது. சென்னை ஹைகோர்ட் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அதேபோல் 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற குழு அமைக்க வேண்டும். இதற்காக உடனே மூன்று நபர் கமிட்டி அமைத்து முடிவு எடுக்க வேண்டும், இதற்கு சட்ட ரீதியாக எந்த…
Read MoreCoronavirus in India Live:
தமிழகத்தில் ஒரே நாளில் 6993 பேருக்கு கொரோனா டெல்லி: இந்தியாவில் வெறும் இரு நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் 6993 பேருக்கு இன்று கொரோனா. தமிழகத்தில் மொத்தமாக 2,20,716 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1138 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் இன்று 5723 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Read MoreVirudhunagar District Police 27-07-2020
அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர மற்றபடி வெளியிடங்களுக்கு செல்வதை -தவிர்க்கவும்..,Wear FaceMask ! HandWash ! Keep SocialDistance !#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs
Read Moreஜுலை 27 – இன்றைய நாள் கொரோனா தொற்றுகள்
ஜூலை 27 – இன்று நம் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 564 புதிய கொரோனா தொற்றுகள் ஊர் வாரியாக :#அருப்புகோட்டை – 162#சிவகாசி – 101#ஸ்ரீவில்லிபுத்தூர் – 71#நரிக்குடி – 71#விருதுநகர் – 68#ராஜபாளையம் – 48#சாத்தூர் – 16#மல்லாங்கிணறு – 12#பந்தல்குடி – 8#காரியாபட்டி – 5#பிற – 2சிவகாசியில் கண்டறியப்பட்ட பகுதிகள் விவரம் :
Read Moreசிவகாசி பகுதியில் கொரோனா
ஜூலை 27 – இன்று மாலை நிலவரப்படி நம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்றுகள் 445. சிவகாசி பகுதியில் இருந்து 38.
Read MoreEdappadi K. Palaniswami Chief Minister of Tamil Nadu
இருதயம் செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா (ம) மத்திய கிழக்கு நாடுகளில் முதன் முறையாக பீடியாட்ரிக் இருதய அறுவை சிகிச்சையை (Biventricular Berlin Heart Implantation) வெற்றிகரமாக மேற்கொண்ட MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினேன்.Biventricular Berlin Heart Implantation அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் இம்மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 3 நபர்களுக்கும் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.
Read Moreஆரம்பம்தான்: தலைநகர் சென்னையில் ஆப்பிள் உற்பத்தி தொடக்கம்- ஐபோன் விலை குறையுமா?
ஆப்பிள் நிறுவனம் முன்னணி மாடலான ஐபோன் 11-ஐ இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேக் இன் இந்தியா திட்டம் நாட்டின் வளர்ச்சியை முன்நோக்கி எடுத்துச் செல்லும்விதமாக மத்திய அரசு ஆத்மநிர்பார் (மேக் இன் இந்தியா) திட்டத்தை அறிவித்தது. மேக் இன் இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதற்கான செயல்பாடு என்பது குறைவாகவே இருந்தது சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது. 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை இதையடுத்து சீன பொருட்களுக்கு…
Read More