விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,முதல்நிலை காவலர்கள் திரு.பிரபு, திரு.சிவக்குமார்,திரு.பாண்டியராஜன்,திரு.முத்துஅய்யனார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து கைது செய்ததோடு, காணாமல் போன நகைகளை மீட்டனர்.இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள் .#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs
