மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்காலும், அதற்கு துணை போகும் அதிமுகஅரசாலும், பொது மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை நிலையற்று நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.இவ்விலை உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பாக விருதுநகரில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்


