சிவகாசி : சிவகாசி ஜே.சி.ஐ., லயன் இயக்க மூன்றாம் ஆண்டு பதவி ஏற்பு விழா நடந்தது. ஆனையூர் ஊராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். ஜே.சி.ஐ., மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். மண்டல பயிற்சியாளர் தனிவேல் பாண்டியன், முன்னாள் மண்டல துணை தலைவர் ஜெயந்தி பேசினர். சமூக சேவை அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது. நிர்வாகிகள் மதன், ரகு, மலைராஜன் பங்கேற்றனர். பொருளார் கோவிந்தராஜ் ஏற்பாடுகளை செய்தார்.
Related posts
-
ஒரே நாளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்கள் திறப்பு
சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்களை புதன்கிழமை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா். திருத்தங்கல் ஸ்டேன்டா்டு... -
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகாசி – திருத்தங்கலில் 320 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 419 பேருக்கு உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர்... -
பள்ளி ,கல்லுாரி செய்திகள்
மருத்துவ பரிசோதனை முகாம்சிவகாசி : எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் உடற்கல்வி துறை மற்றும் ஹெல்த் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான...