விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (08-01-2021) காலை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் நமது தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம்.குமார் MP அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.. உடன் மாவட்ட ஆட்சியர் திரு.இரா.கண்ணன் IAS அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் MLA அவர்கள் மற்றும் அதிகாரிகள்.
