விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு.S.மரியஅருள் அவர்கள், சென்னை உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி NSS மாணவிகளுக்கு ஆன்லைன் வழியாக சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, சாலை பாதுகாப்பு குறித்த மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
