தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம்.சிவகாசியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Related posts
-
பள்ளிகல்லுாரி செய்திகள்
வளாக நேர்முக தேர்வுசிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி வேலைவாய்ப்பு அமைப்பு மூலம் கேரளாவை சேர்ந்த ஸ்மார்ட் ஆங்கில மொழி நிறுவனத்தின் காலி பணியிடங்களுக்கான... -
சிவகாசியில் துவங்கியது மாநில தடகள போட்டி
சிவகாசி : விருதுநகர் மாவட்ட அத்லெட்டிக் சங்கம் சார்பில் மாநில அளவிலான ‘அத்லெட்டிக் சாம்பியன்சிப் 2021 ‘போட்டிகள் சிவகாசி மெப்கோ பொறியியல்... -
மாநில அளவிலான அத்லெட்டிக் சாம்பியன்சிப் 2021 போட்டி
சிவகாசி : விருதுநகர் மாவட்ட அத்லெட்டிக் சங்கம் சார்பில் மாநில அளவிலான அத்லெட்டிக் சாம்பியன்சிப் 2021 போட்டிகள் சிவகாசி மெப்கோ பொறியியல்...