கழகத் தலைவர் மாண்புமிகு “தளபதியார்” மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தை திருநாளை முன்னிட்டு விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அவர்கள் அறிவுறுத்தலின்படி,திராவிட முன்னேற்ற கழக கொடியை சாத்தூர் சட்டமன்ற தொகுதி திரு.கோசுகுண்டு S.V.சீனிவாசன் B.Com அவர்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதியில் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.உடன் சாத்தூர் நகர செயலாளர் திரு எஸ் குருசாமி அவர்கள் ,வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஜெயப்பாண்டியன் அவர்கள் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் கிழக்கு ஒன்றிய பொருப்பாளர் திரு.M.A.P.சரவணமுருகன் அவர்கள்,தெற்கு ஒன்றிய பொருப்பாளர் திரு.ஜோ.ஞானராஜ் அவர்கள் மற்றும் நைனாபுரம் கிளை அ. இராசையா(Ex தென்கரை ஊராட்சி மன்ற தலைவர்)கழக நிர்வாகிகள்,கழக தொண்டர்கள்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்
