அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் செவ்வாய் பிரதோஷம் நடந்தது. மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. சாமி உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. ரகு, ரமேஷ் பட்டர்கள் நந்திபகவானுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Related posts
-
முதியவருக்கு அமைச்சர் உதவி
அருப்புக்கோட்டை – விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று இரவு 7:30 மணிக்கு பாலவநத்தம்... -
பராமரிப்பு இல்லா பூங்கா; புதர்கள் சூழ்ந்த மின் டவர்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 25 லட்சம் ரூபாய் நிதியில் நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டது. இதன் அருகில்... -
ரோட்டோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றலாமே!
அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் ரோட்டோரம் பாதசாரிகள் நடக்க முடியாமலும், வாகனங்கள் ஒதுங்க முடியாமலும் அடர்த்தியாக வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க...