காரியாபட்டி – விருதுநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அறிக்கை:ஸ்டாலின் அறிவுறுத்தல்படி தெற்கு, வடக்கு மாவட்டம் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பிப்.22 ல் விருதுநகர் பாவாலி ரோட்டில் காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் , தொண்டர்கள் கலந்து கொள்ள கேட்டு உள்ளனர்.
Related posts
-
ரோட்டில் ஓடுது குடிநீர்… மனம் குமுறும் மக்கள்
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீருக்கான ஆதாரங்கள் ஏராளம் இருந்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் விட்டதால் இன்று எங்கும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தாமிரபரணி,... -
வீணாகிறதே! கழிவுகளின் சங்கமமான கண்மாய்கள்; பன்றி வளர்க்கும் மையமான அவலம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாததால் நீர் நிலைகள், கண்மாய்களில் கழிவு நீர் சங்கமித்து வீணாகி வருகிறது. பன்றிகள் வளர்க்கும்... -
மருத்துவமனை கட்டடம் திறப்பு
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகளுடன் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும்...