அருப்புக்கோட்டை – விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று இரவு 7:30 மணிக்கு பாலவநத்தம் வழியாக சென்றார்.அங்கு விபத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் விழுந்து கிடந்த பாலவநத்தம் தெற்கு தெரு முனியாண்டிக்கு 65, ராஜேந்திரபாலாஜி முதலுதவி சிகிச்சை அளித்தார்.அவரை உறவினர்களுடன் காரில் அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
Related posts
-
பராமரிப்பு இல்லா பூங்கா; புதர்கள் சூழ்ந்த மின் டவர்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 25 லட்சம் ரூபாய் நிதியில் நகராட்சி பூங்கா அமைக்கப்பட்டது. இதன் அருகில்... -
சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் செவ்வாய் பிரதோஷம் நடந்தது. மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.... -
ரோட்டோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றலாமே!
அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் ரோட்டோரம் பாதசாரிகள் நடக்க முடியாமலும், வாகனங்கள் ஒதுங்க முடியாமலும் அடர்த்தியாக வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க...