விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் சூரியமூர்த்தி பேசியதாவது: அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் வருவாய் கிராம ஊழியர்களுக்கும் நாட்களை கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு 20 லிருந்து 30 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்றார். பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.
Related posts
-
உயிரினங்களை வாட்டும் கோடை வெயில்
விருதுநகர் : விருதுநகரில் வாட்டும் கோடையால் குரங்கு போன்ற உயிரினங்களை தண்ணீர் தேடி நகருக்குள் வந்து செல்கின்றன. மனித வளர்ச்சியின் அபாரத்தால்... -
விவசாயிகளுக்கு துரோகம்: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பிரசாரம்
விருதுநகர் : விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் பிரதமர் மோடியுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.,வை புறந்தள்ள வேண்டும்,” என, காங்., எம்.பி., மாணிக்கம்... -
விருதுநகரில் பா.ஜ.,க்கு சாதகம்; தேர்தல் பணி கூட்டத்தில் அமைச்சர் பேச்சு
விருதுநகர்: ”உளவுத்துறை அறிக்கையில் விருதுநகர் தொகுதி பா.ஜ.,வுக்கு சாதகமாக இருப்பதாக,” தேர்தல் பணி கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகரில் நடந்த...