நமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : பெருமை உண்டாகும். பரணி : புத்துணர்ச்சி பிறக்கும். கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ரிஷபம் வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்ற செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் :…
Read MoreCategory: Astrology News
Astrology News
அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும். பரணி : திருப்திகரமான நாள். கிருத்திகை : மகிழ்ச்சி அதிகரிக்கும். ரிஷபம் எடுக்கும் முயற்சிகளில் உறவினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை :…
Read MoreAstrology News 04-07-2020
நமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் மனதிற்கு திருப்தி அளிக்கும். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையை அளிக்கும். ஆன்மிக எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். பேரன், பேத்திகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : நற்பலன்கள் உண்டாகும். பரணி : எண்ணங்கள் மேலோங்கும். கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும். ரிஷபம் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு மறையும். கணவன்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழல் அமையும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற…
Read MoreAstrology News
அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (02-07-2020) ராசி பலன்கள் மேஷம் வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் தேவை. முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : மந்தத்தன்மை உண்டாகும். பரணி : நிதானம் தேவை. கிருத்திகை : உதவிகள் காலதாமதமாகும். ரிஷபம் தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் வந்து போகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் :…
Read Moreசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்
சென்னை: சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம நாளில் வீண் வம்பு வேண்டாம் என்று ஜோதிடர்கள் எச்சரிப்பதால்தான். சந்திராஷ்டம நாளில் வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக போகவேண்டும் என்றும் எச்சரிப்பதால் காலண்டரை கிழிக்கும் போதும், ராசி பலன் பார்க்கும் போதும் நமக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா என்று பார்த்து விட்டுதான் வேலையை பார்க்கின்றனர். ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாளில் சந்திராஷ்டமம் வருகிறது என்று பார்க்கலாம். சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. நம்முடைய ராசிக்கு சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அன்றைய தினம் நமக்கு சந்திராஷ்டமம் என்று தெரிந்து கொள்ளலாம். சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம்…
Read More# temple open
ஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு.!! மகிழ்ச்சியில் பக்தர்கள்.!… # temple open
Read Moreதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்
தினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம் உடல் உறுப்புகளான மூளை, இருதயம், வயிற்றிலுள்ள சுரப்பிகளைத் தூண்டும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். நமக்கு மன, உடல், ஆத்ம நலன் தரும் சூரியபகவானின் திருநாமங்களை உரக்க உச்சரிப்போம். ஓம் மித்ராய நமஹ…… சிறந்த நண்பன்
Read Moreமே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்
சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் செவ்வாய் மாத முற்பகுதியிலே கும்பம் ராசிக்கு மாறுகிறார். புத பகவான் ரிஷபம், மிதுனம் என பயணிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களும் தடைகள் நீங்கி முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக மாறப்போகிறது. கிரகங்கள் இந்த மாதம் இடம் மாறுகின்றன. மாத பிற்பகுதியில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் கும்பம் ராசிக்கும், மேஷம் ராசியில் சூரியனுடன் இணைந்திருக்கும் புதன் ரிஷபம் ராசிக்கும் பின்னர் மிதுனம் ராசிக்கும்…
Read Moreமதுரை சித்திரை வீதி
மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெறிச்சோடி காணப்படும் மதுரை சித்திரை வீதி
Read Moreஅக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்- அருணாசலேஸ்வரர் கோவில் தாராபிஷேகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தாராபிஷேகம் இந்த ஆண்டு நாளை 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தாராபிஷேகம் இந்த ஆண்டு நாளை 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினமும் நடைபெற உள்ளது. அப்போது உச்சிகால பூஜை தொடங்கி சாயரட்சை பூஜை வரை கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். ஏலக்காய், ஜாதிக்காய் , ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை பன்னீரில் கலந்து மூலவர் மீது சொட்டு சொட்டாக விழும்படி தாரா அபிஷேகம் செய்யப்படும் அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியர்கள் கூறும்போது, அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாராபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிக்கவும் ,எல்லா ஜீவராசிகளின் பாதுகாப்புக்காகவும், கோடையின் தாக்கம் குறைந்து போதிய…
Read More