மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடங்கியது விவசாயிகளின் டிராக்டர் பேரணி
Read MoreCategory: India News
KeralaGovernment | #PinarayiVijayan | #FarmLaws2020
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் KeralaGovernment | #PinarayiVijayan | #FarmLaws2020
Read Moreமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்
புதுடில்லி : மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான், 74, உடல்நலக் குறைவால், இன்று இரவு காலமானார். மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், உடல் நலக்குறைவால், டில்லியில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், பஸ்வான் உயிரிழந்ததாக, அவரது மகனும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான், சமூக வலை தளத்தில் தெரிவித்தார்.
Read Moreபீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு! நவ.10-ல் வாக்கு எண்ணிக்கை!!
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். மேலும் 3 கட்டங்களில் பதிவான மொத்த வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். பீகாரில் சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதி முடிவடைவதால் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 3 கட்டங்களாக பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். முதல் கட்ட் வாக்குப் பதிவு அக்டோபர் 28ந-ந் தேதி நடைபெறும்; 2-வது கட்ட வாக்குப்…
Read Moreஆசிரியர்களுக்கு நன்றி கூறுவோம்: பிரதமர் மோடி வாழ்த்து
துடில்லி: ஆசிரியர் தினத்தில், நமது ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: மனதை ஒருமுகபடுத்துவதிலும், நாட்டை கட்டமைப்பதிலும், கடினமாக உழைக்கும் ஆசிரியர்களின் கட்டமைப்புக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ஆசிரியர் தினத்தில், குறிப்பிடத்தக்க வகையில் சாதனைகள் படைத்த நமது ஆசிரியர்களுக்கு நன்றி கூறுவோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு அவரது பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துவோம். நமது நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுடன் நமக்கு உள்ள தொடர்பை மேலும் வலுப்படுத்த, நமது அறிவார்ந்த ஆசிரியர்களை விட வேறு யாரால் முடியும்? சமீபத்திய மன்கி பாத் நிகழ்ச்சியில், சுதந்திர போராட்டம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பது குறித்து பகிர்ந்து கொண்டேன்.
Read Moreகிரண்பேடி போல வரவேண்டும்: பிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி
ஐதராபாத்: பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதி கலந்துரையாடினார். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம், ‛இன்ஜினியரிங் படித்து விட்டு காவல் அதிகாரியாக மாற ஏன் முடிவு செய்தீர்கள்?’ என பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கிரண் ஸ்ருதி, ‛சீருடை அணிந்து மக்களுக்கு சேவையாற்ற பெற்றோர் விரும்பியதால் காவல்துறையை தேர்ந்தெடுத்தேன். கிரண்பேடி போலவே வரவேண்டும் என்பதற்காக தனக்கு கிரண் ஸ்ருதி என பெற்றோர் பெயர் வைத்தனர்,’ என்றார்.
Read Moreசாதனைப் பெண் வீரலட்சுமி: ‘108’ ஆம்புலன்ஸில் முதல் முறையாக பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
புதிதாக தொடங்கப்பட்ட ‘108’ ஆம்புலன்ஸில் முதல் முறையாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் தேனியை சேர்ந்த எம்.வீரலட்சுமி தமிழகத்தில் அவசரகால சேவைகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக முதலமைச்சர் கே பழனிசாமி 118 ஐ நேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நிக்ழவில் முதல் முறையாக பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் தேனியை சேர்ந்த எம்.வீரலட்சுமி இதற்கிடையில், முதல் பெண் ஆம்புலன்ஸ் பைலட் எம்.வீரலட்சுமி, மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதால் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். “நீங்கள் பணம் சம்பாதிக்க பல வேலைகள் உள்ளன. ஆனால் எனது வேலை சேவை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே இதைத் தேர்ந்தெடுத்தேன். ” சென்னையில் பணிபுரியும் வீரலட்சுமிக்கு டாக்ஸி டிரைவராக மூன்று வருட அனுபவம் உள்ளது. அவரது கணவர் மற்றும் குடும்பதின்னர் ஆரம்பத்தில் மிகவும் ஆதரவாக இருந்தபோதிலும், இப்போது அவர்கள் கொரொனா நோய் தொற்று காரணமாக தற்போது சற்று தயங்குகின்றனர் என்றார். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதால், நான் ஏன் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு பயப்பட வேண்டும், நான் கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் இந்த துறையில் நுழைந்ததால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறேன்…
Read More#Bopal#Flood#Rain
மத்திய பிரதேசம் போபாலில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் கிடைத்த பொருட்களுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர்.
Read More#ElectionCommissionOfIndia | #ElectionCommissioner | #RajivKumar
#JUSTIN: ‘இந்திய தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் நியமனம்’இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ராஜிவ் குமார் நியமனம்* தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய ஆணையர் நியமனம்#ElectionCommission#India#ashoklavasa
Read Moreநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
தற்போது மத்திய நிதி அமைச்சர் மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் நிர்மலா சீதாராமன் 18 ஆகஸ்ட் 1959-ல் பிறந்தார். அவர் வாழ்கையில் எங்கிருந்து, எங்கு வந்திருக்கிறார் என ஃப்ரீ பிரஸ் ஜர்னஸ் பத்திரிகை, தன் வலை தளத்தில் ஒரு சுவாரஸ்ய செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. அதைப் பார்ப்போம். இதில் கூடுதல் பெருமை என்ன என்றால், இவர் தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரையில் பிறந்தவர் என்கிறது விக்கீபீடியா. சரி விஷயத்துக்கு வருவோம். முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் 1970 – 71 கால கட்டட்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், நிதி அமைச்சராக இருந்து இருக்கிறார். ஆனால் ஒரு முழு நேர நிதி அமைச்சராக பதவி வகிக்கவில்லை. அப்படி முறையாக ஒரு கேபினெட் அமைச்சகத்தின் தொடக்கத்தில் இருந்து, முழு நேரமாக,…
Read More