மதுரை மாவட்டத்தில் 215 அரசு உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய தலா ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை பள்ளிகளுக்கு விடுவிக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.மத்திய அரசின் சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான உபகரணங்கள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் தலைமையாசிரியர்கள் உறுதி செய்து பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு (எஸ்.எம்.டி.சி.,) சார்பில் தீர்மானம் நிறைவேற்றி கொள்முதல் செய்ய வேண்டும். இந்நிதியை பள்ளிகளுக்கு விடுவிக்காமல் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் ‘லிஸ்ட்’டை மட்டும் உயர் அதிகாரிகள் கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளி மானிய தொகையில் ‘கோவிட் 19’ பொருட்களை சேலம் தனியார் கம்பெனியில் மட்டும் கொள்முதல் செய்ய நெருக்கடி கொடுக்கப்பட்டது. தற்போது விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதிலும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அதிகாரிகள்…
Read MoreCategory: Others
சிக்கலில் குடிநீர் வினியோகம்
விருதுநகர்:விருதுநகர் நகராட்சி சார்பில் தலா 10 லட்சம் லிட்டர் குடிநீரை தேக்கி வைக்கும் அளவு இரண்டு மேல்நிலை தொட்டிகள் அகமது நகர், கல்லுாரி ரோட்டில் உள்ளது.இவை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடக்கிறது. குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனைக்குட்டம் அணையில் 10 லட்சம் லிட்டர், தாமிரபரணி குடிநீர் 30 லட்சம் என 40 லட்சம் லிட்டர் கிடைக்கிறது. குடிநீர் தேவை 70 லட்சம் லிட்டர். 30 லட்சம் லிட்டர் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. ஒண்டிப்புலி நீராதாரமும் கிடைக்கவில்லை. எனவே இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகளும் குழாய் இணைப்பு கொடுத்து செயல்பட துவங்கினால் தான் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்ய இயலும்.
Read MoreTropic Air Belize, Honoring Belizes Feminine Heroes
Legal International Legal Investigative Training Assistance Program (icitap) Also, single teachers may be fired because of being pregnant, and there is no legislation prohibiting the firing of pregnant lecturers. In schooling, the report states that younger women secure just over half of the obtainable locations in secondary colleges, by advantage of choice based on tutorial advantage. Those youth had been penalized a number of occasions over; they had to deal with statutory rape and changing into pregnant, and were then prohibited from persevering with their training. She requested what Belize…
Read Moreவிலகிய பொன்முடி.. விழுப்புரத்திற்கு நா.புகழேந்தி நியமனம்.. துரைமுருகன் போட்ட முதல் உத்தரவு
சென்னை: திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பொன்முடி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார் இதேபோல் இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக, க.பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டார்கள். இதையடுத்து பொன்முடி துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதால் அவர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச்செயலாளராக நா.புகழேந்தியை நியமித்து, பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் துரைமுருகன் போட்ட முதல் உத்தரவுஇது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More#amithshah#AIIMS#Delhi
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Read Moreமணல் அள்ளுவதில் விதிமீறல் ஆய்விற்கு நீதிமன்றம் உத்தரவு
மதுரை, : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கீழராஜகுலராமன் பொன்னுச்சாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கீழராஜகுலராமன் கண்மாயில் குடிமராமத்து பணி சிலருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விதிகளை பின்பற்றவில்லை. குடிமராமத்து என்ற பெயரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். இதை தடுக்கவும், குடிமராமத்து பணியை கண்காணிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு: இருக்கன்குடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், வெம்பக்கோட்டை தாசில்தார் குடிமராமத்து பணியை ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து, விளக்கம் பெற்று தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என உத்தரவிட்டது.
Read Moreகொரோனா இருப்பதாக கூறி தனிமைப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்து பேனர் வைத்த குடும்பத்தினர்
கோவை: கொரோனா வைரஸ் பாதிக்காக தங்களுக்கு கொரோனா இருப்பதாக கூறி முத்திரை குத்தி அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி கோவை மாநகராட்சிக்கு நன்றி கூறி ஒரு குடும்பத்தினர் பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை ஹோப்ஸ் காலேஜ் அடுத்த ராமானுஜம் நகர் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் 4 பேருக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி மாநகராட்சி சார்பில் பரிசோதனை நடத்தப்பட்டது. செப்டம்பர் 2ஆம் தேதி நால்வருக்கும் வைரஸ் தொற்று உறுதியானதாக கூறி, வீட்டின் முன்பாக தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பேனர் வைத்து விட்டுச் சென்றுள்ளனர் இதனையடுத்து குடும்ப உறுப்பினர்கள் செப்டம்பர் 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட வைரஸ் சோதனையில் நான்கு பேருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா தொற்று இல்லாத தங்களுக்கு நோய் தொற்று உள்ளதாக…
Read Moreஅனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!!
உயிரெழுத்தில் உள்ள உயிராய் கல்வி புகட்டும் அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!! என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன் #V.கருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் … … … …
Read MoreAnaiyur President Lakshminarayanan 5-9-2020
செப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி … தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
Read MoreAnaiyur President Lakshminarayanan 01-09-2020
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் புலித்தேவரின் 305 – வது குருபூஜை ரிசர்வ்லயன் தேவர் திருமகனார் ஆலயத்தில் மாமன்னர் பூலித்தேவர் அறக்கட்டளை நிறுவனர் லயன் கருப்பு (எ). திரு.வீ.லட்சுமிநாராயணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Read More