ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் தி.மு.க., வடக்கு பகுதி தொழில்நுட்ப பிரிவு சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் காமராஜர் மண்டபத்தில் நடந்தது.தென்காசி எம்.பி., தனுஷ் குமார், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமை வகித்தனர். ஐ- பேக் பிரிவை சேர்ந்தவர்கள் தேர்தலில் பூத் கமிட்டியினருக்கான செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த ஆலோசனை வழங்கினர்.ஏற்பாடுகளை நகர் வடக்கு பொறுப்பாளர் மணிகண்ட ராஜா செய்திருந்தார்.
Read MoreCategory: Political News
2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் 02-03-2021 முதல் 06-03-2021 வரை நேர்காணல் நடத்துகிறார்”
2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் 02-03-2021 முதல் 06-03-2021 வரை நேர்காணல் நடத்துகிறார்”
Read More#ADMK#AIADMK#TNAssemblyElection2021
‘ஜெ. பிறந்தநாளான பிப்.24ஆம் தேதி அதிமுகவில் விருப்பமனு விநியோகம்!’ சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் – அதிமுக |
Read Moreநடிகர் ரஜினிகாந்த்
நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம். அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.-
Read Moreதுக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்கவில்லை அமித் ஷா.. சென்னை பயணம் திடீர் ரத்து
சென்னை: அமித்ஷாவின் சென்னை வருகை ரத்தாகிவிடவும், ஏற்கனவே போடப்பட்டிருந்த பல பிளான்கள் அதிமுக கூட்டணியில் அப்படியே நொறுங்கிவிட்டன.. அமித்ஷா ஏன் சென்னை வரவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. வரும் 14-ம் தேதி அமித்ஷா துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதாக தமிழகம் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியது.. அப்படி சென்னை வரும் அமித்ஷா நிச்சயம் 3 விஷயங்கள் குறித்து பேசுவார் என்றும் அந்த 3 விஷயங்களினால் தமிழக அரசியலின் களம் நிச்சயம் வேறு லெவலுக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, அதிமுக கூட்டணியில் சீட் பேரம், தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி பேசி முடிவு எடுக்கப்படும், அத்துடன் இழுபறியில் உள்ள முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பப்பட்டது. அமித்ஷா வருகிறார் என்பதால்தான், அதிருப்தியில் இருந்த ஓபிஎஸை சந்தித்து பேசி, ஒரே காரில் பயணம், ஒரே…
Read MoreHBD Kanimozhi
திமுக மகளிரணி செயலாளர் திருமதி.கனிமொழி அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Read Moreமாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்:அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராஜவர்மன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.) பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-இந்த ஆட்சி நீடிக்குமா என்று நினைத்த எதிர்க்கட்சியினர் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இரட்டை குழல் துப்பாக்கியாக ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி வருகின்றனர். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எதிர்க்கோட்டை சுப்பிரமணியம் மாற்று முகாம் சென்றார். அவர் மாற்று முகாம் போகக் கூடிய அளவிற்கு தள்ளப்பட்டார். அந்த அளவிற்கு இடைஞ்சல் இருந்தது. கட்சிக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் செல்லவில்லை. அவருடைய செயல்பாட்டை முடக்கினார்கள். அதனால் அவர் மாற்று முகாம் சென்றார். இதனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து இடைத்தேர்தலை இந்த தொகுதி சந்திக்க நேர்ந்தது. அந்த இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக…
Read Moreவிசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை-திமுக தலைவர் ஸ்டாலின் #MKStalin || #DMK
அதிமுக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் புகார் அடங்கிய மனுவை ஆளுநரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
Read Moreபொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குவது தவறல்ல – குஷ்பு, பாஜக
பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குவது தவறல்ல – குஷ்பு, பாஜக #Khushbu | #BJP | #EdappadiPalaniswami | #KamalHaasan | #TNElections2021
Read Moreஇன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்
இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்
Read More