தமிழகம் முழுவதும் டிச.31 இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை. ◻️கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை. ◻️கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை. ◻️டிச.31, ஜனவரி -1ம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் கூட அனுமதி இல்லை.
Read MoreCategory: Tamil Nadu News
Dr.C.Vijayabaskar
குழந்தைகள் #குடற்புழு தொற்றால் மிக எளிதாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடற்புழு தொற்றை தடுக்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். #அல்பெண்டசோல் மாத்திரைகள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் கிடைக்கின்றன.54,439 சுகாதாரப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.Children are vulnerable to #intestinalworm infection. Kindly #deworm your kids to curb the worms. Albendazole tablets are available at Primary Health Centers & Anganwadis across the state. 54439 health workers are deployed on this mission. #Nationaldewormingcampaign#Intestinalworms#Albendazole#Dewormingdrive#TNHealth#Vijayabaskar
Read Moreசெப்.15-க்கு பின் கல்லூரி இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வு- நேரில் எழுத வேண்டும்: அமைச்சர் அன்பழகன்
சென்னை: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 15-ந் தேதிக்குப் பின்னர் நடைபெறும் என்றும் மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. 10-ம் வகுப்பு தேர்வுகள் எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல் அரியர்ஸ் தேர்வுக்கு பணம் கட்டியிருந்த மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களின் இறுதிப் பருவ செமஸ்டர் தேர்வு குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் ஆகியோர்களுக்கான…
Read Moreமிகவும் பயனுள்ள தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரட்டைச் சகோதரர்கள்.!
மதுரையில் இருக்கும் மேலூர் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோரை முதல்வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதன்படி இந்த சகோதரர்கள் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
Read More#CoronaVirus | #TNFightsCorona | #EdappadiPalaniswami
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை தடுக்க முடியும் – முதல்வர் பழனிசாமி
Read More#BREAKING NEWS
| தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை- தமிழக அரசு #GaneshChaturthi | #TNGovt | #CoronaLockDown
Read More10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: மாணவர்களும், பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஆக., 10ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. பள்ளி மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. முதல்முறையாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் அதாவது, நூறு சதவீத தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அனைத்து பள்ளிகளுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. தேர்வு முடிவுகள் விபரம் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை: 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவியரின் எண்ணிக்கை: 4 லட்சத்து…
Read More#sengottaiyan#Tamilnadu#Coronavirus#onlineeducation
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனைகொரோனா வைரஸ் பிரச்சினையால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளனபள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனைதமிழகத்தில் தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன
Read Moreஉடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு
உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு 🔲தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அனுமதி அளித்த நிலையில், தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 🔲அதில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கக் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடியே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்வோர், உடற்பயிற்சி செய்யும்போது, முகத்தை மூடும் வகையிலான திரைகளை அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 🔲அதோடு 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களையும், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களையும் உடற்பயிற்சி கூடங்களில் அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கும் உடற்பயிற்சி கூடம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 🔲ஒருவர் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை மற்றவர் பயன்படுத்துவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு கட்டாயம் சுத்தப்படுத்த…
Read Moreமெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா பெயர் சூட்டிய முதல்வர் பழனிச்சாமி
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்ட்ரல் மெட்ரோ நிலையம் புரட்சி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா கோயம்பேடு என மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் கடந்த ஆண்டு சூட்டப்பட்டது. மெட்ரோ ரயில் சேவையைக்…
Read More